×

தமிழ்நாட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் என வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post தமிழ்நாட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu Income Tax ,CHENNAI ,Tamil Nadu ,Income Tax department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்